வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாள்-3
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாள்-3 [ 26 KB ]
மேலும் பலகிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பலமுதல்வர் மருந்தகம் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025முதல்வர் மருந்தகம் ஆய்வுக் கூட்டம் [ 25 KB ]
மேலும் பலபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் பலஎண்ணேகொள் அணைக்கட்டு வலது மற்றும் இடது புறக் கால்வாய்த் திட்டம், கிருஷ்ணகிாி – நில எடுப்பு – அரசிதழ் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025 மேலும் பலதொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025கிருஷ்ணகிரி மாவட்ட காவல் தொலை தொடரபு பிரவில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு.
மேலும் பலதோழி விடுதி திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025தோழி விடுதி திறப்பு விழா [ 96 KB ]
மேலும் பலஅனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல் 2025
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 07.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மேலும் பல