மூடு

நினைவுச் சின்னங்கள்

ராஜாஜி நினைவிடம் – தொரபள்ளி

ராஜாஜி வாழ்ந்த இல்லம்

சிறந்த தலைவரின் நினைவாக, ராஜாஜி பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இது ஓணல்வாடிக்கு அருகில் ஓசூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அவரது உடமைகளில் சிலவும், புகைப்படக் காட்சியும் அவரது பல்வேறு வாழ்க்கைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.