மூடு

சமூகநலம்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்

1. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் ரூ.6,00,000/- அல்லது ரூ.9,00,000/- அல்லது ரூ.12,00,000/- வழங்கப்படும். ரூ.6,00,000 த்திற்கு 6.5% வட்டியும், ரூ.9,00,000 த்திற்கு 4% வட்டியும், ரூ.12,00,000 த்திற்கு 3% வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். 2. மலிவு விலை வீட்டுவசதி திட்டம் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு குடியிருப்பு வழங்கப்படும். ஒரு குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். 3. பயனாளி தானே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம் இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம்

திட்டத்தின் நோக்கம் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பசியினை போக்குதல். பள்ளிக்கூடத்தில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்தல். மாணவ பருவகாலத்திலிருந்தே அனைத்து வகுப்பினரும் சமுதாய பாகுபாடின்றி வாழ வழிவகுத்தல். குழந்தைகளிடம் ஊட்டசத்து பற்றாக்குறை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துதல். பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு அளிப்பதால், பெண்களின் சமூக மேம்பாடு அதிகரித்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இத்திட்டத்தினை பெற தகுதியுடைவராகிறார்கள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்…

வெளியிடப்பட்ட தேதி: 14/06/2018
விவரங்களை பார்க்க