மூடு

தன்னிறைவுத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் செயல்படுத்த தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தினை 2011-12-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

2017-18-ம் ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் 10.83 இலட்சம் பொதுமக்கள் பங்குத் தொகை பெறப்பட்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.