மூடு

தடுப்பூசி

| துறை: சுகாதாரம்

தேசிய தடுப்பூசி திட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

பிரதி வாரம் புதன்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் கிராம மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது.

மாதத்தின் முதல் புதன்கிழமைகளில் துணை சுகாதார நிலையத்திலும் மற்ற புதன்கிழமைகளில் மையத்திற்குட்பட்ட மற்ற கிராம மற்றும் நகர்புற அங்கன்வாடி மையத்தில் போடப்படுகிறது.

பயனாளி:

அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும்

பயன்கள்:

அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி